தரமான, நம்பகமான கால்நடைகள் — நேரடி பண்ணையிலிருந்து
தரமான மற்றும் நம்பகமான கால்நடைகளை மக்களுக்கு வழங்கி வரும் தமிழ்நாட்டின் முன்னணி பண்ணை நிறுவனங்களில் ஒன்றுதான் நம் கிராமிய கால்நடை பண்ணை. இயற்கை மையப்படுத்தப்பட்ட சூழலில், பாரம்பரியமும் நவீனமும் கலந்த முறையில் கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்த்து, பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தரமான உணவூட்டம், தேவையான நோய்தடுப்பு தடுப்பூசிகள் மற்றும் முறையான பராமரிப்புகளை வழங்கி ஆரோக்கியமாக வளர்த்து வருகிறோம்.
என்ன வளர்க்கிறோம்?
தீவன வகைகள்
உயர்தர தீவனப் புற்கள் மற்றும் விதை கரணைகள் — கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு.
எங்கள் பண்ணையைப் பார்வையிடவும்
எங்கள் பண்ணைக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10:00 – 11:00 மணி வரை பார்வையாளர்களை வரவேற்கிறோம். ஆடு வளர்ப்பு குறித்து விரிவான விளக்கங்களையும், எங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வழங்குகிறோம்.
Call Usஎங்கள் நோக்கம் — Vision
கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நம்பிக்கையுடன் தேர்வு செய்யும் முன்னணி பண்ணையாக உருவாகி, உயர்தரமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குவது; பசுமை சூழலைப் பாதுகாக்கும் பண்ணை முறைகளைப் பரப்புவதே எங்களின் எதிர்காலக் கனவு.
எங்கள் பணி — Mission
ஆரோக்கியமான தரமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குதல்; விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குவோருக்கு வழிகாட்டுதல்; நம்பிக்கை, தரம், பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவை வழங்குதல்.




















